This is recently released movie in which the “Vennila Kabadi kullu” music director has done a great music.
Really good song from Karthik and Chinmayi
பெண்:
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..
விழிகளிலே…….
ஆண்:
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..
விழிகளிலே…….
பெண்:
இன்பதில் இது என்ன வகை இன்பமா… ஆஆஆ
இன்பதில் இது என்ன வகை இன்பமோ..
நடந்து போகயில் பறக்குது மனது..
ஆண்:
துன்பதில் இது என்ன வகை துன்பமோ..
நெருப்பில் எரிவதை உனருது மனது..
பெண்:
இது வரை எனக்கு இது போல் இல்லை..
இருதைய அரையில் நடுக்கம்..
ஆண்:
கனவுகள் அனைத்தும் முன்போல் இல்லை..
புதிதாய் இருக்குது எனக்கும்.
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
பெண்:
எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..
ஆண்:
விழிகளிலே…….
பெண்:
சொந்ததில் இது என்ன வகை சொந்தமோ…
இறைவன் தந்த வரம் இனைந்தது நெஞ்சம்..
ஆண்:
முத்ததில் இது என்ன வகை பந்தமோ..
இதல்கள் சொல்ல வில்லை புரிந்தது கொஞ்சம்..
பெண்:
இது என்ன கனவா நிஜமா
இதற்க்கு யாரிடம் கேட்பேன் விழக்கம்..
ஆண்:
இது என்ன பகலா இரவா
நிலவின் அருகினில் சூரியன் வெளிச்சம்..
ஆண் & பெண்:
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..
ஆண்:
விழிகளிலே…….
பெண்:
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..
விழிகளிலே…….
ஆண் & பெண்:
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்..
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்..
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாலும் தொடர்திட நெஞ்சம் ஏங்கும்..
விழிகளிலே…….
No comments:
Post a Comment